கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

7.4.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
♦ ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு 50 சதவீத உச்ச வரம்பு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் போன்ற வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் வெளியிட்டது.
♦ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை ஆர்.எஸ்.எஸ். ஆளும் நிலை ஏற்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை.
♦ பாஜகவின் ‘பி’ டீமை (டி.ஆர்.எஸ். கட்சி) தோற்கடித் தோம். அடுத்து ஒன்றிய பாஜகவை வீழ்த்துவோம். ஆட் சிக்கு வந்த நூறு நாட்களில், தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானாவில் நிறைவேற்றியது போல், ஒன்றியத்திலும் இந்தியா கூட்டணி நிறைவேற்றும், ராகுல் உறுதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *