இயற்கை அறிவியலாளர், வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் (06.04.1938)

1 Min Read

தந்தை : ச . கோவிந்தசாமி பார்புரட்டியார்
தாயார்: அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள்
பிறந்த ஊர் : திருக்காட்டுப்பள்ளி அருகி லுள்ள இளங்காடு என்னும் சிற்றூர், தஞ்சாவூர் மாவட்டம் .
கல்வி : வேளாண்மை இளங்கலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம்,சூழல் மாசடைதல் தொடர்பாக விமர்சனங்களையும் ஆக்கபூர்வ மான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்.
வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.
2007ஆம் ஆண்டு காந்திகிராம பல் கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப் புறு முனைவர் பட்டம் வழங்கியது. கோவில் பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *