நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிடர் கழக மேனாள் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.9.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

அரசியல்

இரா. நீலகண்டன், இரா.முருகேசன் நீ.செல்வி, ஆ.அஞ்சம்மாள்  க.நீலாவதி ஆகியோரின் தந்தையார் பேராவூரணி சு.இராமனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (20.9.2023), இரா.குஞ்சம்மாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் (2.8.2023) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *