நன்கொடை

0 Min Read

அரசியல்

திராவிடர் கழக மேனாள் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.9.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

அரசியல்

இரா. நீலகண்டன், இரா.முருகேசன் நீ.செல்வி, ஆ.அஞ்சம்மாள்  க.நீலாவதி ஆகியோரின் தந்தையார் பேராவூரணி சு.இராமனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (20.9.2023), இரா.குஞ்சம்மாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் (2.8.2023) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *