தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

கிணத்துக்கடவு வடசித்தூரில் சமத்துவபுரம் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி  கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (21.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *