நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அன்னையார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

0 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்களின் அன்னையார் திருமதி லீலாவதி (வயது 72) அவர்கள் உடல் நலக் குறைவால் நேற்று (20.9.2023) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரை இழந்து வாடும் திருவாளர்  த. உதயச் சந்திரன் அவர்களுக்கும், அவரது குடும்பத் தாருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
21.9.2023 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *