தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள்

0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளையொட்டி அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமார் தலைமையில்  பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். உடன் மத்திய சென்னை மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் ஜவகர்லால், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் எம்.எஸ்.ஆதில், எம்.பிரபாகரன் மற்றும் பொறுப்பாளர்கள். (17.09.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *