இதுதான் இரட்டிப்பு வருமானம்!

1 Min Read
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன் என மோடி கர்ஜித்தார். பல விவசாய விரோதச் செயல்களில் ஈடுபட்டார். குறைந்த பட்சம் விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முழு மையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத நிதி பற்றிய விவரங்கள்:
ஆண்டு        பயன்படுத்தப்படாத நிதி/
        ரூ.            (கோடியில்)
2018-2019          21,044
2019-2020        34,518
2020-2021        23,824
2021-2022        5,153
2022-2023       21,005
மொத்தம்      1,05,544
விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *