மோடியின் ஆட்சியில் எகிறிய கடன்

1 Min Read

• 1947-2014 வரை இந்தியா வாங்கிய மொத்த கடன் – ரூ.55 லட்சம் கோடி.
• தனி நபர் சராசரி கடன் – ரூ.45,000.
• 2014-2024 வரை இந்தியா வாங்கிய மொத்த கடன் – ரூ.205 லட்சம் கோடி
• தனி நபர் சராசரி கடன் – ரூ.1,50,000.
• அதாவது மோடி ஆட்சிக்கு முன்பு 67 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் – ரூ.55 லட்சம் கோடி.
• மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா வாங்கிய கடன் – ரூ.150 லட்சம் கோடி.
இந்தியாவை பெரும் கடனாளியாக மாற்றிய மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *