நாடாளுமன்ற வரலாற்றில் சில நிகழ்வுகளை மட்டுமே பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்தான் கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. அவற்றைப் பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசாதது ஏன்? – காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கேள்வி.