தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு

1 Min Read

தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கு கழக அமைப்பாளர் சி. டேவிட் செல்லதுரை தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், தென்காசி திமுக வேட்பாளர் டாக்டர் இராணி குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டத் துணைத் தலைவர் ம.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராசு, கீழப்பாவூர் தலைவர் இராமசாமி, மருத்துவர் டே.தமிழரசன், டே.அன்பரசன், தென்காசி ஒன்றிய தலைவர் கை.சண்முகம், ஆலங்குளம் தலைவர் பெரியார்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், மாநில ப.க. துணைத் தலைவர் கே.டி.பி.குருசாமி. பல்கலைக்கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர்.

ஆசிரியர், திராவிடர் கழகம்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.ஆறுசாமி, நகர செயலாளர் ஆ.சாதிக், ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் செயலாளர் இ.சுடலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ராசிம், குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி (எ)சங்கர், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மேலமெஞ்ஞானபுரம் ப.க தலைவர் தங்கராசு, வழக்குரைஞரணி. பி.பி.வேலுசாமி, நகர துணை செயலாளர் பால்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அழகுத்தமிழ், அமீர், என்.ரசோமைலின், அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி முகைதீன் பிச்சை, ஜமாலின் பாபு, மைதீன்அலி, ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.கழக வெளியுறவு செயலாளர் கோ. கருணாநிதி, கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஆகியோர் உடன் வருகை தந்தனர். (தென்காசி – 2.4.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *