கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

1.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி உறுதியாக வெல்லும், சென்னை பதிப்பின் ஆசிரியர் ஆர். மோகன் கணிப்பு.
* நாட்டை பாஜக அழித்துவிட்டது, டில்லியில் நடந்த “இந்தியா” கூட்டணி பேரணியில் தலைவர்கள் கண்டனம்.
* ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஒரு விஷம். நாட்டை அழித்து விடும், மல்லிகார்ஜூனா கார்கே எச்சரிக்கை
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 200 இடங்களைத் தாண்டாது, மம்தா முழக்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை மீறியும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கிறார், கூட்டாட்சி முறைக்கும் எதிராக செயல்படுகிறார், ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
* இரு மாநில முதலமைச்சர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்சிங்’: 4 கோடீஸ்வரர்களுடன் கை கோர்த்து தேர்தலில் வெற்றிபெற சதி. டில்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு
தி இந்து:
* தேர்தல் பத்திரங்கள் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ள தாகவும், உண்மையான கொள்ளைக் கூட்டம் யார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் என்றும் உத்தவ் தாக்கரே தாக்கு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* டில்லியில் நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பல மாநிலங்களில் “இந்தியா” கூட்டணி பேரணி நடத்திட முடிவு..
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *