Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடி! பிஎச்.டி.,க்கும் தேசிய நுழைவுத் தேர்வா? மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி! – கி.வீரமணி
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கை

ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடி! பிஎச்.டி.,க்கும் தேசிய நுழைவுத் தேர்வா? மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி! – கி.வீரமணி

Last updated: April 1, 2024 3:43 pm
Published April 1, 2024
நன்கொடை
SHARE

ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடி!
பிஎச்.டி.,க்கும் தேசிய நுழைவுத் தேர்வா?
மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை!

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல், இனி பிஎச்.டி.,க்கும் நுழைவுத் தேர்வாம். இதனைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அங்கே கடித்து… இங்கே கடித்து… இப்பொழுது ஆய்வு மாணவர்களைக் குறிவைக்கிறது பா.ஜ.க. அரசு! மாணவர்களே, பெற்றோரே உங்கள் கல்விக் கனவுகள் நனவாக பார்ப்பனிய எதேச்சதிகாரத்தை ஒழித்துக் கட்டுவீர்!

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு ‘க்யூட்!’

மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு நீட் என்னும் கொடும் நுழைவுத் தேர் வைத் திணித்து, அதன் மூலம் ஒடுக் கப்பட்ட, எளிய மக்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, பெரும் வணிகத் தளமாக மாற்றியிருப்பதைப் போலவே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கியூட் என்னும் நுழைவுத் தேர்வைத் திணித் துள்ளது.
அதன் அடுத்த கட்டமாக, இப்போது மாநிலப் பல்கலைக்கழகங்களின் உரிமையிலும் தலையிட்டுள்ளது ஒன்றிய அரசு. பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட (பிஎச்.டி.,) ஆய்வு மாணவர் இடங் களுக்கு, அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந் தெடுத்துக் கொள்கின்றன.

Also read

நன்கொடை
பெரம்பூர் சபாபதி நூற்றாண்டு நிறைவு குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2 லட்சம், ‘நாகம்மையார் இல்லத்’திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பெரியார் பற்றாளர் இரா.பேச்சிமுத்து மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்

ஆனால், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக ஒரு பல்கலைக்கழகம் தன் மாணவரைத் தேர்ந்தெடுத்துக் கொள் வதற்கும் இனி அதற்கு உரிமையில்லை. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் National Eligibility Test (NET) தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலைமையை, வரும் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள் ளதாக கடந்த 27.3.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு.
அந்தந்த மாநிலத்தவர், அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறவும், இனி தேசிய நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமாம்.
அதிலும் மூன்று வகையான நெட் தேர்வுகள் இருக்குமாம்.

1. JRF எனப்படும் உதவித் தொகை யுடன் கூடிய பிஎச்.டி.,யும் உதவிப் பேராசிரியர் தகுதிக்குமான தேர்வு

2. உதவித் தொகை அல்லாமல், பிஎச்.டி.,க்கும் உதவிப் பேராசிரியர் தகுதிக்குமான தேர்வு.

3. உதவித் தொகையும் இல்லாமல், உதவிப் பேராசிரியர் தகுதிக்கும் இல்லா மல், பிஎச்.டி., மட்டும் படிப்பதற்கான தகுதித் தேர்வு.

பிஎச்.டி., படிக்கவும் தடைக்கல்!

தற்போது ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் நெட் தேர்வுகள், ஆய்வு மாணவர்கள் ஜே.ஆர்.எஃப் உதவித் தொகை பெறுவதற்கும், ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளாத முதுநிலை மாணவர்கள் உதவிப் பேராசிரியர் படிப்புக்குத் தகுதி பெறுவதற்கும் மட்டும் நடைபெற்று வருகிறது.
இனி, வெறும் பிஎச்.டி, அதனுடன் உதவிப் பேராசிரியர், அதனுடன் ஜே.ஆர்.எப். என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்படும். அதுவும் ஜூன் 2024 முதல் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறதாம்.

மாநிலப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஒன் றிய அரசுக்கோ, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கோ எந்த உரிமையும் கிடையாது என்று அரசமைப்புச் சட்ட ரீதியாகத் தெரிந்திருந்தும், தொடர்ந்து இத்தகைய உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் அரசு.

கல்வி முழுமையாக மாநிலப் பட்டிய லுக்குக் கொண்டு வரப்படுவது ஒன்றே இவற்றுக்குத் தீர்வாக அமைய முடியும்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சினைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகத் தனித்தனியாகப் போராடிக் கொண்டிருக்காமல், ஒட்டுமொத்தமாக, பாசிசத்துக்கு எதிராக ஓட்டு வழங்குவதன் மூலம் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனிய அதிகார அரசியலையும் ஒழித்துக் கட்டுவதுதான் தீர்வாக இருக்க முடியும்.

மாணவர்களும், பெற்றோர்களும், கல்வி ஆர்வலர்களும், சமூகநீதி உணர் வாளர்களும் செல்ல வேண்டிய திசை என்ன என்பதை நம் எதிரிகளே தெளி வாகக் காட்டுகிறார்கள்.
உதயசூரியன் உதிக்கும் திசை நோக் கிக் கை நீட்டுவோம்! ஒற்றை விரலால் புரட்சி செய்து இந்த எதேச்சதிகாரக்கும் பலை அதிகாரத்தை விட்டு ஓட்டுவோம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
1-4-2024

Ad imageAd image

You Might Also Like

புதிய சட்டம் செய்யவில்லை – இருப்பதைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பே!

69 விழுக்காடு அடிப்படையில் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் தேவை! எவ்வித இடையூறுமின்றி அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளைத் தொடரவேண்டும்!

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!

காவல்துறையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி எந்த வகையிலும் ஜாதி மோதல் இல்லா நிலையை உருவாக்கவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதர்ம ராஜ்ஜியமா? சட்டப்படியாக உள்ள சமூகநீதியைக் காப்போம், வாரீர்!

TAGGED:ஆசிரியர்கி.வீரமணிதிராவிடர் கழகத் தலைவர்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?