நடக்க இருப்பவை

1 Min Read

2.4.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 5ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ♦ தலைப்பு: இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ♦ தலைமை: முனு.ஆதி மாறன் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்) ♦ செயலாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக மேற்கு தாம்பரம் செயலாளர்) ♦ ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).

3.4.2024 புதன்கிழமை
சிதம்பரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல்

குமாரகுடி: மாலை 4 மணி ♦ இடம்: சுயமரியாதைச் சுடர் மீனாட்சிசுந்தரம் வளாகம், சேத்தியாத்தோப்பு அருகில், குமாரகுடி ♦ தலைமை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ பொருள்: நாடாளுமன்றத் தேர்தல், பிரச்சாரக்கூட்டம் நடத்துதல் ♦ குறிப்பு: கழகத் தோழர்கள், மகளிரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவு ஆசிரியர் அணி அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் ♦ இவண்: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்).

4.4.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦  தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦ சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் ♦  தலைப்பு: நீதிக்கட்சியின் தந்தை சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர் சர். பிட்டி. தியாகராயர் ♦ முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் ♦ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *