உழைப்பின் பயன்

Viduthalai
0 Min Read

மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ, அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால், மனிதன் பாடுபடுவதைப்பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால், அந்தப் பாட்டின் – உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும் (உழைக்காத) சோம்பேறி அடைவதென்றால் இது எந்த முறையில் நியாயமாகும்?  

 (‘பகுத்தறிவு’ கட்டுரை 2.12.1934)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *