தமிழர் தலைவரிடம் நூல்கள் அளிப்பு

viduthalai
0 Min Read

மேனாள் பேரவைத் தலைவர் க.இராசாராம் அவர்களின் மகன் க.இரா.இராஜசேகர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நூல்களை வழங்கினார். உடன்: விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு தலைவர் நிலவு.பூ.க செல்வமணி, பொதுச்செயலாளர் ச.சண் முகநாதன் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *