கல்வியும் – தொழிலும்

Viduthalai
0 Min Read

நாட்டின் பெருமையை வளர்க்க, கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும், சுகமாயும் வாழ்வதற்குத் தொழில் அபிவிருத்தி அவசியம். எந்தத் தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள்.
(‘குடிஅரசு’ 28.5.1949)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *