துறையூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

1 Min Read

துறையூர், மார்ச் 30- துறையூரில் 14.4.2024 அன்று மாலை 4.00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28.3.2024 அன்று இரவு 7-15 மணியளவில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் (திருச்சி வடக்கு)காடுவெட்டி.தியாகராஜன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தர்ம.ராஜேந்திரன், துறையூர் நகர மன்ற துணைத் தலைவர் மெடிக்கல்.முரளி, ஆகி யோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, துறையூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன். மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சண்முகம், தியாகராஜன், மகாமணி, ஆகியோர்கள் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும், எடுத்துரைத்தனர்.
சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று உறுதியளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *