கோவையில் தொழில் துறை அமைச்சருடன் சந்திப்பு

1 Min Read

கோவை, மார்ச் 30- கோவை யில் 6.4.-2024 அன்று இரவு 6 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற் கொள்ளும் நாடாளுமன் றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப் புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28-.3.-2024 வியாழன் 8.30 மணியளவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில இளைஞ ரணி செயலாளர் நாத்திக பொன்முடி, கோவை கழக மாவட்ட தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபா கரன், கோவை தெற்கு பகுதி செயலாளர் கு.கும ரேசன். கழக பொறுப்பா ளர் இரா.முத்துக்கணே சன் ஆகியோர் கோவை யில் சந்தித்து பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழி முறைகளையும், எடுத்து ரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று அமைச்சரும் உறுதியளித் தார். தமிழர் தலைவர் ஆசிரியர் தொலை பேசியில் நலம் விசாரித்து உரையாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *