கிருட்டினகிரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.கோபிநாத்தை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிமுகம் செய்து பேசினார்

1 Min Read

கிருட்டினகிரி மார்ச் 30- கிருட் டினகிரியில் நாடாளு மன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான இந் தியா கூட்டணி-காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் கே.கோபிநாத் அறிமுகக் கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் தே.மதியழகன் தலைமை வகித்துப் பேசினார். தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங் கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங் கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத் துப் பேசினார்.

22.3.2024 அன்று தஞ்சையில் நடைப்பெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்ட மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப் போம் என்ற புத்தகத்தை அமைச்சர் அர.சக்கர பாணி உள்ளிட்ட அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமது சார்பில் வழங்கிய – கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் கோ.திராவிடமணி நிகழ்வில் பங்கேற்று பேசி னார். திராவிடர் கழக மாவட் டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக் குழு உறுப்பினர் கா.மாணிக் கம், துணைத்தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து இராசேசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், காவேரிப்பட்டணம் ஒன் றியத்தலைவர் பெ.செல் வம், மேனாள் தலைவர் சி. சீனிவாசன், முன்னாள் அமைப்பாளர் சி. இராசா, பூ. இராசேந்திரபாபு மற் றும் ஏராளமான பொது மக்கள் வேட்பாளர் அறி முகக் கூட்டத்தில் கலந்து கொண்டு வெகுவாக சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *