தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின்) 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்களுக்குப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வேலுசாமி, பதிவாளர் சிறீவித்யா.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி ஆகியோர் பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர் (தஞ்சை, வல்லம், 23.9.2023).