நாடு திரும்ப….

1 Min Read

நாடு திரும்ப….

இலங்கை நீதிமன்றத்தில் இரா மேசுவரம் மீனவர்கள் 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையை 5 ஆண்டு களுக்கு நிறுத்தி வைத்து, நாடு திரும்ப 7 பேருக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என்று அறிவித்துள்ளது.

உயர்வு

நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி ரூ.319 கிடைக்கும்.

திட்டம்

அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது போல, 2024-2025ஆம் கல்வியாண் டில் அரசு உதவி பெறும் கல்லூரி களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *