தீண்டாமை விலக்கு என்றால் என்ன? தீண்டாதவனைத் தொடுவதும், அவனை மோட்சத்திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும்தானா? ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும், கல்வியும் வேண்டுமா? அன்றி மனிதனைத் தொடுவதும், செத்த பிறகு அனுபவிப்பதாகச் சொல்லும் மோட்சமும் வேண்டுமா? எது வேண்டும்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’