விடுதலை சந்தா

0 Min Read

அரசியல்

பெங்களூரு திராவிடர் கழகம் சார்பாக மாநிலச் செயலாளர் முல்லைகோ, பொருளாளர் கூ. ஜெய கிருஷ்ணன், வடக்கு மண்டலச் செயலாளர் சி. வசந்தராசன், தோழர் திருவேங்கடம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். அண்ணா மலை நாகம்மாள் கல்வி நினைவு அறக்கட்டளை சார்பாக வேண்மலர் வசந்தராசன் ஆசிரியரிடம் கழக வளர்ச்சி நிதி ரூபாய் 10,000 வழங்கினார், மாநில செயலாளர் முல்லைக்கோ ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000 வழங்கினார். உடன் சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன். (19.09.2023, பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *