பெரியார் விடுக்கும் வினா! (1103)

Viduthalai
0 Min Read

அரசியல்

மேல் நாடுகளில் ஒருவன் சிரைத்தாலும் அவனுடைய தம்பி மந்திரியாக இருப்பான்; அவனது சிற்றப்பன் துணி வெளுப்பான்; அவனது பெரியப்பன் ஜட்சாக இருப்பான். அந்நாடுகளில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஜாதி அமைப்பு உண்டா? எல்லோரும் எத்தொழிலை வேண்டு மானாலும் செய்வார்கள். எல்லோர்க்கும் எல்லாம் பொது வானதாகும். ஆனால் நம் நாட்டிலோ ஜாதி அடிப்படையில் தொழில் முறை; இது எப்படி உருப்படும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *