திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

திருப்பூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் 24.09.2023 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு அவிநாசி ‘கோ’ வம்சத்தார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட காப்பாளர் அ.இராமசாமி தலைமையில், திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் யாழ் ஆறுச்சாமி முன்னிலையில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடை பெற உள்ளது. 

தலைப்பு: பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங் களை செயல்படுத்துவது. திருப்பூர் மாவட்ட கழகச் செயல்பாடுகள் மற்றும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குறித்தும் கலந்துரையாடல் கூட்டம்.

எனவே கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.

இங்ஙனம்.

திராவிடர் கழகம். திருப்பூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *