தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம்

0 Min Read

2.4.2024செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் இரவு‌ 8 மணிவரை தாம்பரம் மாவட்ட பெரியார் வாசகர் வட்டம் சார்பாக இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் உரையாற்றுகிறார். இடம் தாம்பரம் பெரியார் புத்தக சந்தை தாம்பரம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், தாம்பரம். ஒருங்கிணைப்பாளர் கோ. நாத்திகன் நிகழ்ச்சி ஏற்பாடு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *