தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம்

viduthalai
0 Min Read

2.4.2024செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் இரவு‌ 8 மணிவரை தாம்பரம் மாவட்ட பெரியார் வாசகர் வட்டம் சார்பாக இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் உரையாற்றுகிறார். இடம் தாம்பரம் பெரியார் புத்தக சந்தை தாம்பரம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், தாம்பரம். ஒருங்கிணைப்பாளர் கோ. நாத்திகன் நிகழ்ச்சி ஏற்பாடு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *