வழக்குரைஞர் செ.ஜெயக்குமாரின் “தமிழர் 10” நூல் வெளியீடு: வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்பு

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வழக்குரைஞர் செ. ஜெயக்குமார் எழுதிய “தமிழர் 10” நூலை 25.03.2024 அன்று சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தமிழ்நாடு செயல் தலைவர் தோழர் மு. துரைப்பாண்டியன் தலைமையில் சிஅய்டியு மாநிலத் தலைவர் தோழர் அ. சவுந்தரராசன் வெளியிட திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி பெற்றுக் கொண்டார். படத்தில் (இடமிருந்து) பா.ராஜாராம், புலவர் பா. வீரமணி, நூலாசிரியர் செ. ஜெயக்குமார், தோழர் அ. சவுந்தரராசன், வழக்குரைஞர் அ. அருள்மொழி, மு.துரைப்பாண்டியன், எம்.வெங்கடேசன், ஆர்.பி.சுரேஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *