ஈரோடு பெரியார் பெருந்தொண்டரும், விடுதலை வாசகர் வட்ட செயலாளரும், ஓய்வுபெற்ற வணிக வரித்துறை அலுவலருமான சி.கிருட்டிணசாமியின் 86ஆம் ஆண்டு பிறந்தநாள் (27.3.2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நன்கொடை ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 மொத்தம் 5000 ரூபாயை தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். நன்றி.