ஒரே கேள்வி!

viduthalai
0 Min Read

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைக் கடற்படை நடத்தி வரும் கொலைகள், தொடர் தாக்குதல்கள், படகு, வலைகள், மீன்கள் பறிப்பு, துப் பாக்கிச் சூடுகள், கைதுகள், மனிதத் தன்மையற்ற நடத்தை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்தது மட்டு மல்லாமல், சொந்த நாட்டுக் கடற்படையே (இந்தியக் கடற்படை) தமிழ்நாட்டு மீன வர்கள் மீது தாக்குதல் நடத்திய கொடுமை பா.ஜ.க.வின் மோடி ஆட்சியில் மட்டும் தானே நடந்தது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *