ஒரே கேள்வி!

0 Min Read

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைக் கடற்படை நடத்தி வரும் கொலைகள், தொடர் தாக்குதல்கள், படகு, வலைகள், மீன்கள் பறிப்பு, துப் பாக்கிச் சூடுகள், கைதுகள், மனிதத் தன்மையற்ற நடத்தை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்தது மட்டு மல்லாமல், சொந்த நாட்டுக் கடற்படையே (இந்தியக் கடற்படை) தமிழ்நாட்டு மீன வர்கள் மீது தாக்குதல் நடத்திய கொடுமை பா.ஜ.க.வின் மோடி ஆட்சியில் மட்டும் தானே நடந்தது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *