அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை “உயிர்வலி” நூல் அறிமுக விழா

0 Min Read

27.3.2024 புதன்கிழமை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை “உயிர்வலி” நூல் அறிமுக விழா

சிதம்பரம்: முற்பகல் 11 மணி ♦ இடம்: தமிழியல் துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம் ♦ வரவேற்புரை: முனைவர் கோ.பிலவேந்திரன் (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழியல் துறை) ♦ தலைமையுரை: முனைவர் க.விஜயராணி (முதன்மையர், கலைப்புலம்) ♦ நூல் அறிமுகவுரை: நே.சஜிதா (தனி அலுவலர், இந்திய மொழிப் புலம்) ♦ ஏற்புரை: குடியாத்தம் ந.தேன்மொழி (நூலாசிரியர்) ♦ நன்றியுரை: முனைவர் வ.கணபதிராமன் (இணைப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *