கொள்கைக்காகவே வாழும் மக்களாக நாம் பலர் ஆக வேண்டும். நமக்கு அக்குப் பிக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மைக் கண்டால் தீவிரவாதிகள் இவர்கள் – எதற்கும் தயார் என்ற நடுக்கம் எதிரிகளிடம் ஏற்பட வேண்டும். இதுதான் தியாகம் என்பது. இத்தகையவர்களுக்குத்தான் இலட்சியவாதிகள் என்று பெயர்.
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 47)
தியாகம்
Leave a comment