நன்கொடை

0 Min Read

குடந்தை – தாராசுரம் பெரியார் பெருந்தொண்டரும், காப்பாளரு மாகிய வை.இளங்கோவன் – 84ஆவது பிறந்த நாள் (26.3.2023), மற்றும் இ.பரமேசுவரி (வயது 80) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

நன்கொடை

தாராசுரம் வை.இளங்கோவன் மகள் சாந்தி குமாரி – ராஜேந்திரன் இணையரின் மகளான கனிமொழி – வசந்தகுமார் இணையரின் மகள் அய்ரின் 1ஆவது பிறந்த நாள் (25.11.2023) மகிழ்வாக விடு தலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட் டது. நன்றி! வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *