வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

viduthalai
1 Min Read

பெரியார் பெருந்தொண்டர் வல்லம் சி. மணியனின் பேரனும் ம. அழகிரிசாமி – சாருலதா இணையரின் மகனுமான பொறியாளர் அ. திலீபன், தி.மு.க. மாவட்ட கழக பிரதிநிதி எஸ்.ஆர். பழனிகுமார் – பிரியா இணையரின் மகள் பொறியாளர்
ப. ருத்ரபாலா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: ஏ.கே.எஸ். விஜயன், (தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர்) கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், மன்னை ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன், தஞ்சை மு. அய்யனார், திருவாரூர் அருண்காந்தி, தஞ்சை காமராஜ் (தி.மு.க) மற்றும் தி.மு.க., திராவிடர் கழக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (திருவாரூர் – 25.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *