ஆஸ்திரேலிய பல்வகைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தாரா செயின் அவர்களை, ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், அம்பேத்கர் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் அஜய், ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் துணைத்தலைவர் டாக்டர் ஆரூன், ஆகியோர் 21.11.2023 அன்று காலை சந்தித்து ஆஸ்திரேலியாவில் ஜாதியப் பாகுபாடுகள் நடப்பது பற்றி எடுத்துரைத்தார்கள்.