ஒரே கேள்வி!

0 Min Read

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது நிவாரண நிதி என்று தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு பைசாவைக் கூட வழங் காத பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு உங்களுக்கு ஏதாவது பழமொழியை நினைவூட்டுகிறதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

1 Comment
  • e pass முறையை அனைத்து இடத்திலும் ஒவ்வொரு ஊரிலும் அமுல்படுத்தலாமா. இது குற்றம் நடப்பதை தடுக்கும் அல்லாவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *