திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத் தோழர்களின் கவனத்திற்கு…

0 Min Read

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் மதவெறியை வளர்க்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளை (23.11.2023 – வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் எதிரில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, விவசாயத் தொழிலாளர் அணித் தோழர்கள் பெருமளவில் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *