தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

0 Min Read

அரசியல், தமிழ்நாடு

தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சட்டமன்ற உறுப்பினர்கள், துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கழக ஒருங்கிணைப்பாளர்கள்: தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை மாவட்டக் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்டக் கழக காப்பாளர் அய்யனார், மாவட்ட செயலாளர் அருணகிரி, மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூரபாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (தஞ்சை, 24.3.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *