சூழல்களுக்கு ஏற்றவாறு கட்டுமானங்களை அமைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 24- சென்னை யைத் தலைமையிடமாகக் கொண்டஇந்தியாவின் முன்னணி டிஎம்டி கம்பி தயா ரிப்பு நிறுவனமான ஏஆர்எஸ் குழுமம், தங்களின் புதிய தயாரிப்பான ஏஆர்எஸ் 550டி சிஆர்எஸ்ஸை அறிமுகப்படுத் தியது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏஆர்எஸ் குழு, டிஎம்டி கம்பிகள் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்ப வாகனங்களுடன் இந்நிறுவனம் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
கடலோரப் பகுதிகளில் இருந்து, சுமார் 60 கி.மீ., தூரம் வரை, விரைவாக கட்டட அரிப்பு வாய்ப்புகள் பெருகி வருவதாலும், கட்டுமானத்திற் குப் பயன்படுத்தப்படும் தண் ணீரில் குளோரைடு அயனியின் அளவு அதிகரிப்பதும் கட்டிட அரிப்புக்கு பங்களிக்கும் கார ணியாக உள்ளது எனவும், எதிர் கால சூழலுக்கேற்றவாறு மக்கள் தங்கள் கட்டுமானங்களுக்கு ஏற்ற தகுதியான டிஎம்டி கம்பி களை பயன்படுத்துமாறு ஏஆர்எஸ் குழுமத்தின் நிறுவனர் அஷ்வினி குமார் பாட்டியா தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *