டிச. 2: சுயமரியாதை நாள்

1 Min Read

‘விடுதலை’ சந்தா சேர்ப்பு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 (Sunday)  காலை 10 மணி அளவில் தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமையில், சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி ‘யாழகம்’ இல்லத்தில் நடைபெற உள்ளது. 

பொருள் : தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மற்றும் விடுதலை சந்தா சேகரிப்பு தொடர்பாக.

திராவிடர் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள், பகுத்தறி வாளர் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனை வரும் கலந்துரையாடல் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகறோம்.

இரா. புகழேந்தி (மாவட்டத் தலைவர்),

பெரு.இராசாராம் (மாவட்டச் செயலாளர்)

திராவிடர் கழகம், சிவகங்கை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *