பெரியார் விடுக்கும் வினா! (1276)

viduthalai
0 Min Read

சூத்திரனை ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனுதர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க (பார்ப்பான்) முயற்சிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தத் தடைகளால்தானே நாம் கீழான நிலையில் உள்ளோம்? நமக்குத் திறமை இல்லை என்பது பொய்யென்பதை நிரூபிக்க நாம் முயல வேண்டாமா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *