தஞ்சாவூரில் திராவிடர் கழகப்  பொதுக்  குழுக் கூட்டம்

1 Min Read
நாள் :  25-3-2024 திங்கள்கிழமை
நேரம் :  மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை
இடம் :  இராமசாமி திருமண மண்டபம்,
  (புதிய பேருந்து நிலையம் அருகில்)
  தஞ்சாவூர்
தலைமை: 
மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள்
 செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்
பொருள்: 
1)  மக்களவைத் தேர்தலும் நமது கடமையும்
2)  பிரச்சார திட்டங்கள்
3) 2025 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
4) திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு: (1924-2024)
5) மற்றும் கழகச் செயல்பாடுகள்
பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *