பெரியார் விடுக்கும் வினா! (1105)

Viduthalai
0 Min Read

என் வாழ்வு – மூச்சு – சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்ட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடைய வேண்டும்; மானம் உடையவர் களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுய நலம் தான் என்ன?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *