என் வாழ்வு – மூச்சு – சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்ட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடைய வேண்டும்; மானம் உடையவர் களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுய நலம் தான் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’