வடசென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

 25.11.2023 சனிக்கிழமை 

சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: 3, 4ஆவது தெரு, காந்தி நகர், கொடுங்கையூர், சென்னை-118 (தே.செ.கோபால் இல்லம் – பாண்டியன் திரையரங்கம் அருகில்) ⭐ தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ வரவேற்புரை: கோ.தங்கமணி (கொடுங்கையூர் தலைவர்) ⭐ கருத்துரை: ச.இன்பக்கனி (கழக துணை பொதுச் செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணை பொதுச் செயலாளர்) ⭐பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல், தமிழர் தலைவரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – கழகப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல் ⭐ வடசென்னை மாவட்டத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள், பகுதி, கிளைக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் ⭐ நன்றியுரை: சி.வாசு (மாதவரம் கழக அமைப்பாளர்) ⭐ வருகை விழைவு: புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *