ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி, தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் கா.ஈ.பிரகாஷ். உடன்: ஈரோடு பெரியார் மன்றம் 21.03.2024 அன்று வருகை தந்து கழகத் தோழர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார். தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில் குமார், மாநகர தி.மு.க.செயலாளர் மு.சுப்பிரமணியம், தி.மு.க.தலைமைக்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி ஆகியோரை திராவிடர் கழகம் சார்பில் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், பேரா.ப.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டி ணன், கு.சிற்றரசு, மாவட்ட துணைத்தலைவர் வீ. தேவராஜ், துணைச் செயலாளர் து. நல்லசிவம், ப.சத்தியமூர்த்தி, மாநகர தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் தே.காமராஜ்,பவானி கிருட்டிண மூர்த்தி, அசோக் குமார், ராஜேந்திர பிரபு, பி.என்.எம்.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books