நன்கொடை

viduthalai
0 Min Read

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் த.கோபிநாத்-கிருபாவதி இணையரின்
மூத்த மகள் தக்சா-வின் 10ஆம் ஆண்டு பிறந்தநாள் (24.3.2024) மகிழ்வாக கழக தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக 1000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *