மன்னிப்புக்கேட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி

viduthalai
0 Min Read

 

தமிழ்நாடு

முனைவர் க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க
மறுத்து வந்த தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என்.இரவி,
தன் நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இன்று (22-3-2024) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் முனைவர் க.பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.இரவி இன்று (22-3-2024) அழைப்பு விடுத்துள்ள தகவலையும் நீதிபதிகளிடம் கூறினார்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *