புதிய இல்லம் திறப்பு

1 Min Read

அரசியல்

17.9.2023 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு  கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அப்பியம் பேட்டை கழக தலைவர் இரா. தனசேகரன்-இராச தேவிகா ஆகியோரின் புதிய இல்லத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், இளைஞர் அணி நிர்வாகிகள் வேலு, உதயசங்கர், பஞ்சமூர்த்தி, டிஜிட்டல் ராமநாதன், ஒன்றிய தலைவர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், ஒன்றிய அமைப்பாளர் சேகர், வீர விளையாட்டுக்கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, சத்தியா, வடலூர் புலவர் ராவணன், குண சேகரன், இந்திரஜித், முத்தையன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். உறவினர்கள் கந்தன், ராஜ்குமார், பரமேஸ்வரி, தனஞ்ஜெயன், சிவரஞ்சனி, குமார், அனுஷா, தனசேகரன், பிச்சம்மாள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *