பெங்களூருவில் அறிஞர்அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

Viduthalai
0 Min Read

உலகம், திராவிடர் கழகம்

பெங்களூரூ திருவள்ளுவர் மன்றம் ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் தலைவர் கி.சு.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செ.பேரரசன் அண்ணாவை குறித்து சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *